எச்சரிக்கை:- இது கொள்கை விளக்க பதிவு!!
கம்யுனிஸ்ட்கள் அடிக்கடி சொல்வது என்னவென்றால் தனிமனிதர்களை விட கொள்கைகள்தான் முக்கியம் ! இதையே காப்பி அடித்து திமுக வும் சிறப்பாக புலம்பும்.
ஆனால் உண்மை என்ன? இவர்கள் கொள்கைகளை பின் பக்கம் சொருகி கொண்டு நிறத்தையும், தனிமனித உருவத்தையே மீண்டும் மீண்டும் முன்னிறுத்தி மூளை சலவை செய்வார்கள். ஒரு கட்டத்தில் எவனுக்கும் அடிப்படை கொள்கை என்னவென்று தெரியாது. வெறும் உருவத்தை காட்டியே மக்களை ஏமாற்றுவார்கள்.


கழகங்களுக்கும் கம்மிகளுக்கும் ஒற்றுமை
ரெண்டு பேருக்கும் ஜனநாயகம் பிடிக்காது.
இருவருக்கும் வேற்றுமை
கழகம் ஒரு தனியார் குடும்ப கம்பெனி. - வட கொரியா போல !
கம்மிகள் ஒருகாலத்தில் வெளிநாட்டார் கம்பெனியாக இருந்து இப்போ சுருங்கி போன கூலிப்படை.!
ரெண்டு பேருக்கும் ஜனநாயகம் பிடிக்காது.
இருவருக்கும் வேற்றுமை
கழகம் ஒரு தனியார் குடும்ப கம்பெனி. - வட கொரியா போல !
கம்மிகள் ஒருகாலத்தில் வெளிநாட்டார் கம்பெனியாக இருந்து இப்போ சுருங்கி போன கூலிப்படை.!
விழித்துக் கொள்ளுங்கப்பா !!! இல்லைன்னா விடிவே கிடையாது !
ரவி சுந்தரம்
23/01/2019
23/01/2019
No comments:
Post a Comment