Thursday, March 23, 2017

தமிழ்நாட்டின் நீர் நிலை திட்டங்கள்.

t. தமிழகத்தில் நீர் ஆதார திட்டங்களை யார் அதிகம் நிறைவேற்றியது.??

இதில் சோழன் கட்டிய கல்லணை சேர்க்கப்பட வில்லை.

ஆங்கிலேயன் ஒரு 100 ஆண்டுகளில் நடைமுறை படுத்திய திட்டங்களின் கொள்ளளவு.. 1,30,000 கன அடிகள்
(இதில் மிகப்பெரியது மேட்டூர் அணை மற்றும் முல்லை பெரியார் அணை. மொத்த திட்டங்கள் 8 ).

காங்கிரஸ் வெறும் 20 ஆண்டுகளில் நிறைவேற்றிய நீர் நிலை திட்டங்களின் கொள்ளளவு ...92,500 கன அடிகள். அதாவது வெள்ளையன் ஒரு நூறு வருடத்தில் செய்ததில் 75 சதவிகிதத்தை இவர்கள் வெறும் 20 ஆண்டுகளில் முடித்தனர். மொத்த திட்டங்கள் 20)

ஆனால் நம்ம கழகங்கள் கடந்த 50 ஆண்டுகளில் நிறைவேற்றிய நீர் நிலை திட்டங்களின் கொள்ளளவு என்ன தெரியுமா வெறும் 19,௦௦௦/-
மொத்த திட்டங்கள் 56...இதில் மிகப்பெரிய திட்டம்
இருக்கண்குடி திட்டம். 5000 கன அடி..செயல்படுத்தப்பட்ட ஆண்டு 2009.


ஒன்ஸ் மோர்.
1. வெள்ளையன் - 1,30,000 கன அடிகள். (100 வருடங்கள்)
2. காங்கிரஸ் - 92,500 கன அடிகள் ( 20 வருடங்கள் )
3. கழகங்கள் - 19,000 கன அடிகள் (50 ஆண்டுகள் )


இந்த தகவல்களை ஒரு கழக அன்பரே தந்தார். அவர் வெறும் திட்டங்களின்எ ண்ணிக்கையை கொண்டு கழகங்கள் திராவிட ஆட்சியை முட்டு கொடுத்தார். அது அவர்களின் வழமையான செயல்பாடு.

ஆனால் பாருங்கள்...அதனுள் நுழைந்தால் விவரங்கள் பல்லிளிக்கின்றன.

இதையெல்லாம் பேசாமல் காங்கிரஸ் இளங்கோவன் திருநா வுடன் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்.
காமராஜர் ஆட்சி பொற்காலம் என்பதன் ஒரு எடுத்துக் காட்டு இது.

சும்மா எதற்கெடுத்தாலும் பார்ப்பன சதி என்று புலம்பிகிட்டு திரிஞ்சா சரியாயிடுமா ?

No comments: